கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு அவதானம்

டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள்…

மின்வெட்டு தகவல்

மின்வெட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இலையென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அடுத்து வரும் 10 நாட்களுக்கான…

இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி

19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது. மோசமான முன்வரிசை துடுப்பாட்டம் இலங்கை…

தினப்பலன் 28.01.2022

மேஷம் – கோபம் ரிஷபம் – அமைதி மிதுனம் – நிறைவு கடகம் – செலவு சிம்மம் – வெற்றி கன்னி…

V8 இல் செல்லும் அமைச்சர்கள் மக்களை சைக்கிளில் போகட்டுமாம் – சஜித்

சைக்கிளில்(மிதி வண்டியில்)வேலைக்குச் செல்லுமாறு அரசாங்கம் மக்களிடம் முன்மொழிகிறது எனவும்,எனினும் இவ்வாறான பிரேரணைகளை முன்வைப்பவர்கள் V8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாக எதிர்க்கட்சித்…

உள்நாட்டு அழகுக் கலை நிபுணர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தீர்மானம்…

பள்ளி மாணவர்களிடையே கொவிட் பரவல் அபாயம்?

வகுப்பறையில் ஒரு மாணவரிடம் இருந்து மற்றொரு மாணவருக்கு கொவிட் பரவும் அபாயம் மிகவும் குறைவு என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்…

ஒமிக்ரொன் குறித்து சுகாதார பிரிவின் எச்சரிக்கை

ஒமிக்ரொன் பிறழ்வின் வேகமான பரவல் காரணமாக பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட…

தற்போதைய அரசாங்கத்தில் அச்சிடப்பட்ட முழுத்தொகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட் சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905…

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனுதவி

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. ஏற்கெனவே கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த…

Exit mobile version