தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின. WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK…

இலங்கை 19 மகளிர் மோசமான தோல்வி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இந்தியா அணியுடன் 60 ஓட்டங்களினால்…

அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்பனை

வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத் தடுப்பு…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் வேட்புமனுதாக்கல் நிறைவு

2025/27 பருவ காலத்திற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகக் சபையை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன்(22.01) முடிவடைந்துள்ளது. தலைவர் பதவிக்கு…

மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.…

இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி கைது

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த…

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது…

உணவுப் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப…

e கடவுச்சீட்டு தடயவியல் விசாரணைக்கு என்ன நடந்தது? சம்பிக்க

e கடவுச்சீட்டு மற்றும் e விசா ஊழல் தொடர்பில் தடயவியல் விசாரணை நடாத்தப்படுமென வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த விடயத்துக்கு…

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன கைது

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22.01) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…