அமைச்சர்களின் பதவி நீக்கம் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலாகும் வகையில், சுசில் பிரேமஜயந்த எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து…

எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

இலங்கை – இந்திய கூட்டு அபிவிருத்திக்கான புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கான குறித்த…

இளைஞர் ஒருவர் குத்தி கொலை

டிக் டொக் வீடியோ காரணமாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் வைத்து 17 வயது இளைஞன் நேற்று (03/01) கத்தியால்…

பிரியந்தவின் குடும்பத்திற்கு நிதியுதவி

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை…

பேருந்து கட்டண விபரங்கள் வெளியாகின

இன்று (04/01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29…

காஸ் அடுப்பு வெடிப்பு தொடர்கிறது

வவுனியா, குருமன்காட்டில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடித்த சம்பம் ஒன்று இடம்பெற்றுளளது. சமையலில் பெண் ஒருவர் ஈடுபட்ட போது அடுப்பு…

தினப்பலன் 04.01.2022

மேஷம் – நற்செயல்ரிஷபம் – சுபசெலவுமிதுனம் – பயணம்கடகம் – இன்சொல்சிம்மம் – அவதிகன்னி – தாமதம்துலாம் – மகிழ்ச்சிவிருச்சிகம் –…

விசேட கொடுப்பனவு திட்டங்கள்

இலங்கையின், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று சில கொடுப்பனவு திட்டங்களை அறிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களுக்கு இந்த திட்டங்கள் ஓரளவிலேனும் கஷ்டங்களை…

‘உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம்’

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.…

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பரிமாற தடை

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ முடியாது என…

Exit mobile version