ஆசியா ராணியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

இலங்கையில் கிடைக்கப்பெற்ற உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நீல மாணிக்கல் கொத்தை, 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க…

அரச சேவை பட்டதாரிகளுக்கு நிரந்த நியமனம்

அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்…

வவுனியாவில் துணிகர கொள்ளை

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் கிராமத்தில் நேற்று(05.12) இரவு 11 மணியளவில்கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரங்கியாறு வீதியிலுள்ள வீடொன்றுள் புகுந்த திருடர் கூட்டம்…

‘இருப்பவர்களை ஒதுக்கக் கூடாது’ விமல் வீரவன்ச

பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு…

தமிழருக்கும் சம அதிகாரம் வழங்குவோம் – JVP

தாம் இலங்கை அரசில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவோமென மக்கள் விடுதலை முன்னணியின்…

தினப்பலன் 06.01.2022

மேஷம் – நன்மை ரிஷபம் – பரிவு மிதுனம் – கவலை கடகம் – தடங்கல் சிம்மம் – நலம் கன்னி…

தமிழ் கட்சிகளின் ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு

தமிழ் கட்சிகள் இணைந்து தயார் செய்துவரும் பொது ஆவணம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு நாளை முடிவெடுக்குமென, தமிழ்…

பெரியகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு…

வெளிநாட்டு பணியாளர்களுக்கு ரூ.240 டொலர்கள்?

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்…

சாதனை படைத்தது பங்கு சந்தை

இன்று பங்குசந்தையின் பரிமாற்றத்தில் வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து பங்குகளதும் மொத்த விலைச்சுட்டெண் 13,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இன்று பரிமாற்றங்கள் நிறைவடையும்…