இலங்கை மின்சார சபையினால் தினமும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மின்சாரசபை மின்வெட்டு எந்த பகுதிகளில்,…
Important
கடந்த வருடம் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இலங்கை கடந்த வருடம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்…
பரந்தன் இந்நு வித்தியாலயத்திற்கு கணினி திரைகள் கையளிப்பு
நவீன தொழில்நுட்பமும் திறன்களும் நிறைந்த எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நவீன கருத்தாக்கமான, இலத்திரனியல் கணினி திரைகள்…
‘பணத்தை அச்சிடுவதால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது’
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்துள்ள சேதத்தை பணத்தை அச்சிடுவதன் மூலமோ, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பதவிகளில் இருந்து நீக்குவதன் மூலமோ சரி…
தடையின்றி மின் விநியோகத்தை வழங்க ஜனாதிபதி பணிப்புரை
தற்போதைய சூழலில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
சிலிண்டர் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாளாந்தம் சுமார் 15,000 எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 10,000 டொன் எரிவாயு அடங்கிய…
ஜனவரி முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இவ்வருடம் ஜனவரி முதல் வாரத்தில் சுமார் 16,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
பொகவந்தலாவ – செல்வகந்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (09/01)…
கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…
திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
ஐஸ்கிரீம் மற்றும் தயிர் உற்பத்தி விகிதத்தை குறைத்து திரவ பால் மற்றும் பால் மாவின் உற்பத்தி விகிதத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம்…