மியன்மாரில் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம்…
Important
பிலியந்தலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் இன்று (29/12) காலை சொகுசு ரக ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், 52 வயதுடைய நபர்…
‘விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு’ – ஜனாதிபதி
அரசாங்கத்தின் குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கும் அதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க வேண்டிய…
இயந்திர பாகம் உடைந்து விழுந்ததில் நபர் பலி
மத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டன்வெவ பிரதேசத்தில் கற்குவாரியில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் பாகம் ஒன்று உடைந்து விழுந்ததில் ஒருவர் நேற்று (28/12) உயிரிழந்துள்ளார்.…
நடத்துநர்களின்றி பேருந்து சேவை
நடத்துநர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30/12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தானியங்கி கட்டண…
மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கானது முன்னர் அறிவித்ததை போன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்…
கிளி. சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் பணிநிலைகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக நிலவுகின்ற அசௌகரியங்களுக்கு நியாயமான தீர்வினை காணும் விசேட…
‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த வேண்டும்’ – ரணில்
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என…
நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட 2022ஆம் ஆண்டு
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறைகளை கொண்ட ஓர் ஆண்டாக உள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 14ஆம் 15ஆம் 16ஆம் மற்றும்…
திருமலை எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்க புதிய நிறுவனம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர்…