அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை (03/01) முதல் தற்காலிகமாக மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வலுசக்தி…

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த திட்டம்

இலங்கை பணியாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

புதிதாக திருமணம் செய்யும் இளம் வயதினருக்கு காணிகள்

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…

கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

துங்கலப்பிட்டிய – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். 17 மற்றும்…

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

பண்டாரகம – வெல்மில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

மீண்டும் மின் விநியோகத்தில் நெருக்கடியா?

எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மின்சார விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன…

கடந்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறியோர் விபரம்

கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

மூழ்கிய கப்பல்கள் தொடர்பில் தகவல் திரட்ட புதிய வழி

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

வர்த்தகத்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம்?

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானுடனான சில வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக…