சீன உர விவகாரம் – ஜனவரியில் தீர்மானம்

சேதன உரம் கொண்டுவந்த சீன நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை தடுத்து, மக்கள் வங்கி மற்றும் உள்ளூர் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட…

இரு புதிய புகையிரத சேவைகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிதாக இரண்டு புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (23/12) இரவு…

இந்தியா புறப்பட்டார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு இன்று (23/12)காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது தனிப்பட்ட விஜயமாக இந்தியா…

நானாட்டான் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினரான பெனடிற் யக்கோப் பிள்ளை மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா…

வெலி ஓயாவில் ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் வெலி ஓயா அஹஸ்டுகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை…

நீர் கட்டணம் உயர்வு?

எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீருக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

86 விவசாய அமைப்புகளின் போராட்டம் ஆரம்பம்

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை யானைகள் சரணாலயத்தை செயற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி 86 விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப்…

கடலட்டை பண்ணையில் கள ஆய்வு

பாசையூர் – இறங்குத்துறைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (22/12) விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன் போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கடலட்டை…

‘காகிதமற்ற பாராளுமன்றம்’

“காகிதமற்ற பாராளுமன்றம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பாராளுமன்றத்தில் காகித பாவனையை குறைப்பதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த…

கொள்கலன்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் கோரிக்கை

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Exit mobile version