அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும்…
Important
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனின் 45ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா கார்லிபெக் தமிழ் வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான…
இலங்கை வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தரவள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இவர்கள்…
எரிவாயுவை கூடிய விரைவில் வழங்க லிட்ரோ தீர்மானம்
நாட்டில் நாளாந்தம் சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.…
மத்திய வங்கி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய…
விளையாட்டுத்துறை அமைச்சின் வருட இறுதி விருந்துபசாரம்
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் வருட இறுதி விருந்துபசாரமும், ஒன்றுகூடலும் சுகததாச விருந்தகத்தில் நேற்றிரவு (27/12) இடம்பெற்றது. இலங்கையில்…
சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
கிரான்புல் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்துக்கான நடவடிக்கை தொடர்பான…
‘எங்களோடு பயணிக்க விரும்புவோரை அரவணைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ்
மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஏற்று தம்முடன் பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச்…
ஓய்வை அறிவித்தார் ஜீவன் மெண்டிஸ்
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜீவன் மெண்டிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.…
‘பொது ஆவணத்தை சர்வதேச பேசுப் பொருளாக மாற்ற வேண்டும்’
தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணத்தின் இறுதி வரைபு தொடர்பான கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிப்பதை…