பேருந்து கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை

நாட்டில் நேற்று (20/12) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்…

திருமலையில் 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21/12) 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் இராணுவ…

அக்கரப்பத்தனை பிணக்குகளுக்கு சுமுகத் தீர்வு

டயகம மற்றும் அக்கரபத்தனை பிரதேசங்களுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20/12)…

பொது ஆவணத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று

தமிழ் – முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு கூட்டு செயற்பாட்டுக்கான முயற்சியின் கீழ், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான…

வினையாக வந்த தூண்டில்

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை –…

இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருந்த குழுவின் இறுதி அறிக்கைகள் நேற்று (20/12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில்…

மின் கட்டண சலுகை காலம் நீடிப்பு?

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான…

தினப்பலன் 21.12.2021

மேஷம் – நன்மை ரிஷபம் – பாராட்டு மிதுனம் – அசதி கடகம் – செலவு சிம்மம் – பாசம் கன்னி…

எரிபொருட்கள் விலையேறின

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் 92 – 157 இல் இருந்து 177…

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லை அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி வாரியான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வட மாகாணத்தின்…