அடுத்த அமைச்சரவையில் ம.வங்கி ஆளுநர் பங்கேற்பு?

அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல…

‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’

அரசாங்கம் இன்று விவசாய போராட்டம் பற்றி பேசினாலும், நாட்டில் ‘பஞ்ச யுத்தம்’ நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…

‘கூட்டணி கட்சி வெளியேறினால் வெற்றிடத்தை நிரப்ப அரசாங்கம் தயார்’

எந்தவொரு கூட்டணிக் கட்சியும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினால், பாராளுமன்றத்தில் அதன் எண்ணிக்கையை நிரப்புவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…

மத்திய மாகாணத்தை நோக்கி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.…

உள்ளூர் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிபந்தனைகளை மீறித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைமடித் வலைத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

MBBS பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா…

இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய ரக புகையிரதம்

இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யபட்ட முழுமையான குளிரூட்டப்பட்ட S13A POWER SET என்ற புதிய புகையிரதம் மருதானையிலிருந்து ரம்புக்கனை வரையிலான…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (26/12) தென்னாபிரிக்காவில் சென்சூரியனில் ஆரம்பமானது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய…

UPDATE – பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது

இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் உறுதியான தீர்மானம் ஒன்று வழங்கப்படாமையின் காரணமாக, நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட புகையிரத…

லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…

Exit mobile version