அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு

அரியாலை – நெளுக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞன், உழவு…

நிரந்தர குடியுரிமை வழங்க நடவடிக்கை

கனடாவில் தற்காலிகமாக குடியேறியுள்ளவர்களுக்கு அடுத்த வருடம் தமது நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில்,401,000…

வங்கி கடன் வசதிகள் வழங்கும் செயற்றிட்டம்

நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வங்கிக் கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர்வேளாண்மை எனப்படும்…

‘எதிர்வரும் வருடம் கிராமிய அபிவிருத்தி பிரதான இலக்கு’

கிராமிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வருடம் 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முந்நாள் MP க்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றிற்கு தெரிவான 13 உறுப்பினர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனத்…

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம் நேற்று (25/12) முதல் யாழ்ப்பாணம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராஜ் சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட்…

எதிர்வரும் ஆண்டில் உணவு தட்டுப்பாடு?

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார்…

புகையிரத சேவைகள் முழுமையாக செயலிழக்கும் அபாயம்

நாடளாவிய ரீதியில் இன்று(26/12) நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள்…

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கந்தர OIC

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை துன்புறுத்துவதற்கு முயற்சித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

திருக்கோவில் துப்பாக்கி சூடு – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 4 பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்…