நுவரெலியா பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் ஒன்று தலவாக்கலை நகரில் இன்று (24/12) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும்…
Important
முல்லை சிறுமி கொலை வழக்கு – வெளியான உண்மைகள்
முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் பல…
மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதியரசர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி, இன்று (24/12) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
மதுபானசாலைகளுக்குப் பூட்டு
நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் மது விற்பனை நிலையங்களை நாளைய தினம் (25/12) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நத்தார் தின…
திருமலையில் வாகன பேரணி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில்…
ஒரே நாளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறமுடியாதா?
சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய…
திருமலையில் கிராம அபிவிருத்தி நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்ற பாரம்பரிய கைத்தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில்,…
பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்…
‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP
நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…
போதைப் பொருட்களுடன் இளைஞர் கைது
அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன்…