வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை யானைகள் சரணாலயத்தை செயற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி 86 விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப்…
Important
கடலட்டை பண்ணையில் கள ஆய்வு
பாசையூர் – இறங்குத்துறைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (22/12) விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன் போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கடலட்டை…
‘காகிதமற்ற பாராளுமன்றம்’
“காகிதமற்ற பாராளுமன்றம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பாராளுமன்றத்தில் காகித பாவனையை குறைப்பதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த…
கொள்கலன்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் கோரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, 16 வயதுக்கு…
3ஆவது நாளாக தொடரும் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (23/12) மூன்றாவது நாளாகவ தொடர்கிறது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய…
இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
இந்த வருடத்திற்கான பாடசாலை தவணை இன்றுடன் (23/12) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த தவணை ஜனவரி 3ஆம் திகதி,…
பட்டமளிப்பு விழா – ‘மாணவர்களின் நடத்தை நாகரிகமானது’
கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சில மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது…
புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு
புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று (22/12) நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துவதாக…
தினப்பலன் 23.12.2021
மேஷம் – அனுகூலம்ரிஷபம் – சந்தோஷம்மிதுனம் – பொறுமைகடகம் – சோதனைசிம்மம் – நன்மைகன்னி – வரவுதுலாம் – செலவுவிருச்சிகம் –…