அநுராதபுரத்தில் உள்ள ஓயாமடுவ ஏற்றுமதி வலயத்தில் மருந்தக உற்பத்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் வலயமொன்றை…
Important
தினப்பலன் 18.12.2021
மேஷம் – பொறுமைரிஷபம் – ஆர்வம்மிதுனம் – வரவுகடகம் – போட்டிசிம்மம் – பக்திகன்னி – மேன்மைதுலாம் – அமைதிவிருச்சிகம் –…
LPL முதல் சுற்று நிறைவு
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைவந்துள்ளன. அதனடிப்படையில் ஜப்னா கிங்ஸ், கோல் கிளாடியேட்டர்ஸ், ஆகிய அணிகள்…
பயிரிடப்படாத நிலங்களில் தென்னை பயிரிடத் திட்டம்
பயிரிடப்படாத அனைத்து பயிர் நிலங்களிலும் தென்னைச் செய்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
நாளை முதல் சிற்றுண்டிச் சாலைகளுக்குப் பூட்டு
உள்நாட்டு திரவ பெற்றோலியம் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை (18/12) முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும்…
மேல் மாகாணத்தில் தலைதூக்கிய டெங்கு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 15 நாட்களில் மட்டும்…
புதிய சிலிண்டர்களுக்கு கட்டணம் இல்லை
இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் அனுமதி வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற…
கொழும்பு – டார்லி வீதிக்குப் பூட்டு
கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காமினி சுற்றுவட்டம் ஊடாக…
எரிவாயு நிறுவன தலைவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் இருவரும் இன்று (17/12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிவாயு…
ஜோர்ஜியா தூதுவர் – சுற்றுலாத்துறை அமைச்சர் சந்திப்பு
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மற்றும் ஜோர்ஜியா இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தீர்மானமிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் மாதம்…