முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று…
Important
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அப்பால் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் – பிரதமர்
கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும்,பாடசாலைகளுக்கு இடையில்நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையானவேலைத்திட்டம் தேவை…
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு
அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம்10 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர்…
முன்னாள் எம்.பி குலசிங்கம் திலீபன் கைது
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று (20.12) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது…
“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு
Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் – 20.12.2024 – வெள்ளிக்கிழமை..!
மேஷம் – நன்மை ரிஷபம் – தாமதம் மிதுனம் – நிம்மதி கடகம் – குழப்பம் சிம்மம் – வரவு கன்னி…
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இலக்குகளை தாண்டியது
சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக…
எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நோர்வே தூதுவரை சந்தித்தார். நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener)…
இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத்தந்த அகதிகள்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய, மியன்மார் அகதிகள், இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படகு…