அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய…

‘தாமதப்படுத்த மட்டுமே முடியும்’

சுகாதார அதிகாரிகளால் புதிதாக கண்டறியப்பட்ட கொவிட்-19 திரிபான ஒமிக்ரொனை, நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப்…

7ஆவது முறையாக விருது வென்றார் மெஸ்ஸி

ஆர்ஜெண்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் விருதான Ballon d’Or ஐ…

‘அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’ – திஸ்ஸ MP

2022 பெப்ரவரிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி மாகாண சபைத் தேர்தலை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே, 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடாக…

8 மணித்தியால நீர் வெட்டு அமுல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல்வேறு பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய நாளை (01/12) இரவு 10 மணி முதல் மறுநாள்…

முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே, தனது 90வது வயதில் இன்று (30/11) காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த…

பல்வேறு பிரதேசங்களில் மின்தடை

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29/11) மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டது. எனினும் அதற்கான காரணத்தை மின் பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. கொத்மலை…

தினப்பலன் 30.11.2021

மேஷம் – புகழ்ரிஷபம் – இன்பம்மிதுனம் – உதவிகடகம் – பொறுமைசிம்மம் – பாராட்டுகன்னி – ஏமாற்றம்துலாம் – வெற்றிவிருச்சிகம் –…

வடக்கில் காணி விடுவிப்புக்கு அமைச்சரவை தீர்மானம்

வட மாகாணத்திலுள்ள 3,000 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில்…

மேலுமொரு வெடிப்பு சம்பவம் பதிவு

நுவரெலியா – ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் இன்று (29/11) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் சமையல்…

Exit mobile version