‘நீதியான, சுயாதீன விசாரணை வேண்டும்’ – சாணக்கியன்

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள்…

மீண்டும் வழமைக்குத் திரும்பியது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடும் ‘பொடி மெனிக்கே’ புகையிரத சேவை இன்று (29/11) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. சீரற்ற…

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே..

நடிகை சமந்தா அண்மையில் Family man சீரிஸ் நிகழ்வில் கலந்துகொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இங்கே..

கனடாவில் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபானது, கனடாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள்…

கோதுமை மா தட்டுபாடு – தீர்மானம் என்ன?

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29/11) எடுக்கப்படவுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும்…

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது’

புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் – 19 இன் புதிய திரிபான ‘ஒமிக்ரொன்’ நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது என இலங்கை வைத்தியர்…

இளைஞரின் திடீர் மரணம் – விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரராக பணிபுரிந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உணவகத்தின் படிக்கட்டில் இருந்து தவறி…

ஆய்வறிக்கை இன்று வெளியாகும்

வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஆய்வு அறிக்கை இன்று (29/11) வெளியிடப்படவுள்ளது. மிக சமீப காலமாக சமையல்…

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச தரப்பு சாட்சியாளரான பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று (29/11) கொழும்பு விசேட மேல்…

தினப்பலன் 29.11.2021

மேஷம் – தடங்கல் ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – வெற்றி கடகம் – ஆர்வம் சிம்மம் – புகழ் கன்னி…