பாதாள உலக குழு உறுப்பினரான ‘டிங்கர் லசந்த’ எனப்படும் ஹேவாலுணுவிலகே, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். களுத்துறை – தியகம…
Important
பல்கலைக்கழக மாணவர் பதிவு ஆரம்பம்
2020ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (26/11) முதல் ஆரம்பமாகவுள்ளன.…
தினப்பலன் 26.11.20211
மேஷம் – அனுகூலம்ரிஷபம் – சந்தோஷம்மிதுனம் – பொறுமைகடகம் – சோதனைசிம்மம் – நன்மைகன்னி – வரவுதுலாம் – செலவுவிருச்சிகம் –…
பயிற்சி திட்டத்தை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து
இலங்கை பொலிஸின் விசேட படையணிக்கு (Special Task Force (STF)) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பயிற்சியளித்து வரும் ஸ்கொட்லாந்து பொலிஸின்…
யாழில் தீவிரமடையும் டெங்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும்…
இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்று (25/11) பாராளுமன்ற அமர்வின்…
முதல் தடவை மேற்கொண்ட ஆய்விலேயே கவலை
இலங்கையில் பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பின் போதே…
கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்…
ஹோக்கந்தரையில் வெடிப்பு சம்பவம்
ஹோக்கந்தரை – பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்பு சம்பவமொன்று இன்று (25/11) அதிகாலை பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று அதிகாலை…
‘கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறிய மாட்டேன்’ – மைத்திரி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் இன்று (25/11) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா…