முதல் தடவை மேற்கொண்ட ஆய்விலேயே கவலை

இலங்கையில் பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பின் போதே…

கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்…

ஹோக்கந்தரையில் வெடிப்பு சம்பவம்

ஹோக்கந்தரை – பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்பு சம்பவமொன்று இன்று (25/11) அதிகாலை பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று அதிகாலை…

‘கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறிய மாட்டேன்’ – மைத்திரி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் இன்று (25/11) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா…

‘அவ நேரா பார்க்கையில் கொஞ்சம் கேரா ஆகுது’

பச்சை நிற புடவையில் Photo shoot நடத்திய நடிகை கீரத்தி சுரேஷ்.

முதல் டெஸ்டை வென்றது இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி…

19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக…

வெளியானது ‘மாநாடு’

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக…

குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதி…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் மின்சார சபை

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் இணைந்து இன்று (25/11) நண்பகல் முதல் சட்டப்படி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டிய…

Exit mobile version