வவுனியாவில் நேற்றையதினம் எழுமாறாகவும் தொற்றாளர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைக்கமைய 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதரத்துறையினர்…
Important
றொக்ஸ்ரார் நிகழ்ச்சியில் கமலஹாசன்
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் தன்னுள் பல திறமைகளை உருவாக்கி தமிழ் சினிமாவில் பல புதிய…
ஊரடங்கு தளர்ந்தாலும் நாம் இயங்கமுடியாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு நிலைமைகாரணமாக 5000 பேருந்து ஊழியர்கள் உட்பட 11000 பேருந்து உரிமையாளர்கள் எதவித வருமானமும் இன்றி உள்ளதாகவும் அவர்களுக்குப்…
வவுனியாவில் டெல்டா வைரஸ் 99% – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வவுனியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தொற்றுக்களும், இறப்புகளும் அதிகரித்து வரும்…
மத்திய வங்கி ஆளுனராக மீண்டும் அஜித் நிவாட் கப்ரால்
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது அமைச்சு பதவியினையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மத்திய வங்கியின்…
இலங்கை 20-20 உலககிண்ண அணி
20-20 உலக கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 20-20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணி நேரடியாக…
வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் இன்றைய (11.09) விபரம்
வவுனியாவில் இன்று ஐந்தாம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. மூன்று தினங்கள் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள…
மன வேதனையுடன் ஓய்வு பெறுகிறேன் – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன் கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற மனதுக்கு வேதனையளிக்க கூடிய சம்பவங்களே தனது ஓய்வு…
இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் கொரோனாவால் இறந்தார்
யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பிரசவைத்திருந்த நிலையில் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்…
இலங்கை அணிக்கு தோல்வி
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 28 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.தென்னாபிரிக்கா அணி நாணய சுழற்சியில்…