மு.அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நாளை மறுதினம் (02/12) விசாரணைக்கு எடுத்துக்…

கனடாவிலும் வெடித்து கேஸ்

கனடாவில் மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாயு சூழ்ந்த நிலையில் புகை…

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை

பெற்றோல் வாகனங்களில் இருந்து அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் வளி மாசு காரணமாக எதிர்காலத்தில்…

சிசுவின் சடலம் மீட்பு

பூண்டுலோயா – நியங்கந்தர பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (29/11) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

விசேட குழு நியமனம்

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும்…

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய…

‘தாமதப்படுத்த மட்டுமே முடியும்’

சுகாதார அதிகாரிகளால் புதிதாக கண்டறியப்பட்ட கொவிட்-19 திரிபான ஒமிக்ரொனை, நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப்…

7ஆவது முறையாக விருது வென்றார் மெஸ்ஸி

ஆர்ஜெண்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் விருதான Ballon d’Or ஐ…

‘அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’ – திஸ்ஸ MP

2022 பெப்ரவரிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி மாகாண சபைத் தேர்தலை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே, 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடாக…

8 மணித்தியால நீர் வெட்டு அமுல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல்வேறு பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய நாளை (01/12) இரவு 10 மணி முதல் மறுநாள்…