தினப்பலன் 16.11.2021

மேஷம் – சோர்வுரிஷபம் – உற்சாகம்மிதுனம் – பெருமைகடகம் – ஊக்கம்சிம்மம் – நிம்மதிகன்னி – கருணைதுலாம் – முயற்சிவிருச்சிகம் –…

‘சரியானதை செய்ய முடியாது எனில் வேறு வேலை பார்ப்பேன்’ – ரம்புக்வெல்ல

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளரை நியமிப்பதில், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர்…

உலக அணியில் 2 இலங்கையர். இந்தியர்கள் இல்லை.

சர்வதேச கிரிக்கெட் பேரவை, நிறைவடைந்த 20-20 உலக கிண்ண தொடரில் பிரகாசித்த வீரர்களை தெரிவு செய்து உலக அணியாக அறிவித்துள்ளது.அறிவிக்கப்பட்ட அணியில்…

பொது ஒன்று கூடல்களுக்கு தடை

சுகாதர சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதர நடைமுறைகள் இன்று(15/11) அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொது ஒன்று கூடல்கள், கூட்டங்கள் மற்றும்…

ரியாஜ் பதியுதின் விடுதலையானார்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் சற்று முன்னர் விடுதலையானார். தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றில் விதிக்கப்பட்ட…

RTI சம்பந்தமான தகவல்கள்

குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும்.…

வெடிசம்பவத்தில் இருவர் காயம்

அலவ்வ – பன்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (15/11) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள்…

எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் 50 நாட்களுக்குப் பூட்டு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்கு மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி நாளை நடத்த தீர்மானித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பித்த மனுவை சில நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.…

சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கை பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (15/11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பிலுள்ள…