முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே, தனது 90வது வயதில் இன்று (30/11) காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த…

பல்வேறு பிரதேசங்களில் மின்தடை

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29/11) மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டது. எனினும் அதற்கான காரணத்தை மின் பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. கொத்மலை…

தினப்பலன் 30.11.2021

மேஷம் – புகழ்ரிஷபம் – இன்பம்மிதுனம் – உதவிகடகம் – பொறுமைசிம்மம் – பாராட்டுகன்னி – ஏமாற்றம்துலாம் – வெற்றிவிருச்சிகம் –…

வடக்கில் காணி விடுவிப்புக்கு அமைச்சரவை தீர்மானம்

வட மாகாணத்திலுள்ள 3,000 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில்…

மேலுமொரு வெடிப்பு சம்பவம் பதிவு

நுவரெலியா – ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் இன்று (29/11) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் சமையல்…

மாடியிலிருந்து விழுந்து நபர் பலி

நுவரெலியாவில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (29/11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழில் தேவாலயம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது இன்று (29/11) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த…

எரிவாயு சிலிண்டர் தொடர்பாக 233 சம்பவங்கள் பதிவு

சமையல் எரிவாயு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தல்கள் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று…

‘ஓமிக்ரோன் உயர்ந்தளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது’

ஒமிக்ரொன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச அளவில் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்றும் இது மிக உயர்ந்தளவில்…

100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜனவரி முதல் இன்று வரை 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…