20-20 உலககிண்ண தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நேற்று ஆரம்பித்தன. நேற்றைய முதற் போட்டியில் அவுஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து…
Important
நுவரெலியாவில் பாரிய வெள்ளம்
நுவெரெலியாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் பாதிப்பு மலையகத்தில் அதிமாக…
பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா அபிஷேக்.
பிக்பொஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சியில் தற்போது 5வது சீசனாக தொடரும் நிலையில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இந்நிலையில் முதலாவதாக நமிதா மாரிமுத்து…
தனது பாசமலருடன் டாக்டர் சாய் பல்லவி
மலையாளத்தில் பிறேமம் திரைப்படத்தில் மலர் ரீச்சராக அறிமுகமாகி தனத இயல்பான நடிப்பால் பலரது மனங்களையும் கவர்ந்த நடிகை சாய்பல்லவி தமிழில் தியா…
காட்டு யானை தாக்கி மாடு மேய்ப்பவர் பலி
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய…
செயர்மன் கிண்ணம் அரை இறுதி அணிகள்
செயர்மன் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய(22/10) நான்கு போட்டிகள் நிறைவில் ஜங் ஸ்டார் மற்றும் பிரண்ட்ஸ் அணிகள் தோல்விகளின்றி நான்கு போட்டிகளிலும்…
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதவியிலுள்ள அனுராதா யஹம்பத் முக்கிய இன்னுமொரு பதவிக்கு நியமிக்கபப்டும்…
பாடசாலை வரவு மிக மந்தம்
நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும்…
சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள…
வவுனியாவில் உதவி வீடு நிர்மாணம்
சமுக சேவகரும், தொழிலதிபருமான யோ.நிவேதனின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் சமூக சேவை நிறுவனமான ரைஸ் ஸ்ரீலங்கா(Rise SriLanka) நிறுவனத்தின் நிதி உதவியின் மூலமாக…