‘ஐ.நா இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுகிறது’

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள்…

‘முஸ்லிம் குரல்கள் எப்போது எழும்’ – சுமந்திரன் MP

தமிழ் மக்களின் உரிமைக்காக முஸ்லிம் மக்களின் குரல்கள் எப்போது எழும் என காத்துக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி…

இந்தியா, நியூசிலாந்து டெஸ்ட் – நாள் 02

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலானா முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…

‘டிங்கர் லசந்த’ பலி

பாதாள உலக குழு உறுப்பினரான ‘டிங்கர் லசந்த’ எனப்படும் ஹேவாலுணுவிலகே, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். களுத்துறை – தியகம…

பல்கலைக்கழக மாணவர் பதிவு ஆரம்பம்

2020ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (26/11) முதல் ஆரம்பமாகவுள்ளன.…

தினப்பலன் 26.11.20211

மேஷம் – அனுகூலம்ரிஷபம் – சந்தோஷம்மிதுனம் – பொறுமைகடகம் – சோதனைசிம்மம் – நன்மைகன்னி – வரவுதுலாம் – செலவுவிருச்சிகம் –…

பயிற்சி திட்டத்தை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து

இலங்கை பொலிஸின் விசேட படையணிக்கு (Special Task Force (STF)) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பயிற்சியளித்து வரும் ஸ்கொட்லாந்து பொலிஸின்…

யாழில் தீவிரமடையும் டெங்கு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும்…

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்று (25/11) பாராளுமன்ற அமர்வின்…

முதல் தடவை மேற்கொண்ட ஆய்விலேயே கவலை

இலங்கையில் பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பின் போதே…

Exit mobile version