சீமெந்து தட்டுப்பாடு இனி இல்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுபாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதத்தின் நடுப்பகுதியில் சீமெந்து கப்பல்கள்…

சார்ள்ஸ் MP க்கு கொரோனா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில்…

O/L, A/L பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

கடந்த 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைகளின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி (01.12.2021)…

‘புதியவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்’ – ஜனாதிபதி

”எமது ஆட்சியிலுள்ள அரசாங்கம் தவறு செய்திருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களால் முடியும். எனினும் அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கும் பட்சத்தில்…

”புலம் பெயர் மக்களும் வாக்களிக்க வேண்டும்” – சாணக்கியன்

உள்நாட்டில் இடம்பெற்ற கடந்த கால யுத்தங்களின் போது நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர் இலங்கை பிரஜைகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி, வாக்களிப்பதற்கான…

பண்டோரா விசாரணையின் தற்போதைய நிலை

பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையர் தொடர்பான விபரங்கள் மற்றும் அவர்களது கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது, விசாரணை…

தினப்பலன்

மேடம் – புகழ்இடபம் – வரவுமிதுனம் – நிம்மதிகடகம் – பெருமைசிம்மம் – போட்டிகன்னி – பெருமைதுலாம் – பக்திவிருச்சிகம் –…

உலககிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து

உலககிண்ண 20-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து அணி. முதற் தடவையாக நியூசிலாந்து அணி 20-20 உலக கிண்ண இறுதிப்…

இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று…

இறுதி சட்ட வரைபு ஆண்டு இறுதியில் – பிரதமர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான இறுதி சட்ட வரைபினை இவ்வாண்டின் இறுதிக்குள் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

Exit mobile version