அரசுக்குள் முறுகல் நிலை தீவிரமடைகிறது

ஆளும் பொதுஜன பெரமுன அரசுக்குள் முறுகல் நிலை அதிகரித்து செல்கிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியது…

உலக கிண்ண அரை இறுதிக்கு முதலாவது அணி தெரிவானது

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண 20-20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை அணியினை வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து…

சஜித்துக்கும், ஹரினுக்கும் கருத்து வேறுபாடு

எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவுக்கும் தனக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து…

வழமைக்கு திரும்பியது புகையிரத சேவை

இன்று புகையிரத சேவைகள் வழமைக்கு முழுமையாக திரும்பிய நிலையில், இடையூறு ஏற்பட்டது. இன்று காலை வேளையில் புகையிரத சமிக்ஞையில் ஏற்பட்ட பழுது…

அபாய நிலையில் இந்தியா. இலங்கைக்கு இன்று போராட்டம்

உலகக்கிண்ண 20-20 தொடரில் நேற்று (31/10/2021) முதல் போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய…

கோப் மாநாடு இன்று ஆரம்பம்

ஸ்கொட்லாந்தில் இன்று கோப் மாநாடு ஆரம்பமாகிறது. உலக தலைவர்களும், உலக நாடுகளினது பிரதானிகளும் பங்குபற்றும் இந்த கோப் மாநாட்டுக்காக நேற்று(30/10) இலங்கை…

பாப்பரசர், இந்தியா பிரதமர் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோருக்குமிடையில் இன்று(30/10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் முதற் தடவையாக தனியாக…

இங்கிலாந்து அதிரடி வெற்றி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து அணி ஆறு…

பொலிசார் மீது தாக்குதல் – 18 பேர் கைது

கொழும்பு, மொரட்டுவை பகுதியில் 10 பெண்கள் அடங்கலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிசாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவரகள்…

வவுனியாவில் பைசர் ஊசிகள் திங்கள் முதல்

திங்கட்கிழமை முதல் வவுனியாவில் சுகாதர திணைக்கள ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியான “பூஸ்டர்” என அழைக்கப்படும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. அரசாங்கம் அறிவித்தது போன்று…

Exit mobile version