அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம்10 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர்…
Important
முன்னாள் எம்.பி குலசிங்கம் திலீபன் கைது
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று (20.12) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது…
“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு
Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் – 20.12.2024 – வெள்ளிக்கிழமை..!
மேஷம் – நன்மை ரிஷபம் – தாமதம் மிதுனம் – நிம்மதி கடகம் – குழப்பம் சிம்மம் – வரவு கன்னி…
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இலக்குகளை தாண்டியது
சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக…
எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நோர்வே தூதுவரை சந்தித்தார். நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener)…
இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத்தந்த அகதிகள்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய, மியன்மார் அகதிகள், இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைத் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படகு…
பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட கடற்படை படகுகள்
இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று (19.12) கண்டுபிடித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு…
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு
அனைத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல்…