ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று…

யாழில் போதைப்பொருளுடன் கைதான இளைஞன்

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத்…

பசறையில் பஸ் விபத்துக்குள்ளாதில்13 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பசறையில் உள்ள 15 ஆவது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து…

இன்றைய வாநிலை..!

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என…

தினப்பலன் – 11.01.2025 – சனிக்கிழமை..!

மேஷம் – பொறுமை ரிஷபம் – வெற்றி மிதுனம் – பகை கடகம் – பாராட்டு சிம்மம் – அச்சம் கன்னி…

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார், மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(10.01) நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்…

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.…

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம்…

கிளிநொச்சியில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10.01.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி மோசடி

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் விளம்பரம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம்…