எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள்…
Important
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
அனுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார்.…
இன்றைய வாநிலை..!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை…
தினப்பலன் 11.10. 2024 – வெள்ளிக்கிழமை.!
மேஷம் – பெருமை ரிஷபம் – அமைதி மிதுனம் – ஜெயம் கடகம் – சினம் சிம்மம் – போட்டி கன்னி…
சீனி தொழிற்சாலைக்குரிய 11,000 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த காணி…
அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு
விசேட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதியின் புகைப்படங்கள் அல்லது செய்திகளை நினைவுச் சின்னங்களில் அல்லது நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர் அனைத்து அரச…
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
நாரஹேன்பிட்டி – கொழும்பு மாவட்ட செயலகத்தை அண்மித்த பகுதியில் இன்று(11.10) விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான…
மகளிர் டி20 உலகக் கிண்ணம்: தொடரும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி
2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி…
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இரண்டு தூதுவர்கள், மூன்று உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஆறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(10.10) உயர்மட்ட கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இலங்கை…
பொதுத் தேர்தல்: நிலைப்பாட்டை வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் அரசியலிலிருந்து…