எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில், மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை…
Important
வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டால் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி
எவராலும் தீர்க்க முடியாமல் போன பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்திருந்தாலும், சரியான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த வேலைத்திட்டத்தை இடைநடுவில்…
ஊழல்வாதிகள், நண்பர்களை உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரம் ஓரங்கட்டப்படும் – சஜித்
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் வெற்றிக் கூட்டத் தொடரின் மக்கள்…
குரங்கம்மை தொற்று: விமான நிலையங்கள், துறைமுகங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சர்வதேச ரீதியில் குரங்கம்மை தொற்றின் அதிகரிப்புடன், இலங்கையிலும் குரங்கம்மை தொற்று தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். குரங்கம்மை தொற்றை…
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்ட 35,000 மாணவர்கள்
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம்,…
சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கை, மகுரு கங்கை, ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்…
அர்ஜுன மகேந்திரனை மீள அழைத்து வருவதாக அனுர உறுதி
தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து…
ஜப்பானில் நிலநடுக்கம்..!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான், டோக்கியோவின் வடகிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று(19.08) இரவு 12.50 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான…
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – சஜித்
ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…