மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி உறுதி

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…

விடுதலைப் புலிகள் மீதான கனடாவின் தீர்மானம் – அரசாங்கம் வரவேற்பு

உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின்…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இன்று(15.08) இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு…

திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் கோர விபத்து – மூவர் பலி

கம்பஹா, திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். திவுலபிட்டிய துனகஹா நகரில் இன்று இந்த விபத்து…

வேலுகுமார் குப்பை தொட்டியில் விழுந்துள்ள குப்பை – மனோ கணேசன் 

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி,…

சஜித்திற்கு ஆதரவளிக்க ஒன்றுகூடிய பெருந்திரளான மக்கள் 

2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு பத்திரம் கையளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள்…

மியன்மாரிலிருந்து மேலும் 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு…

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம்

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள…

ஜனாதிபதியின் சின்னம்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு…

வேட்புமனு தாக்கல் நிறைவு

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று(15) கொழும்பு, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நிறைவடைந்துள்ளது.  கட்டுப்பணம் செலுத்திய…

Exit mobile version