இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் 0.9 சதவீதம் குறைவடைந்து 5.42 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை…

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – ஜனாதிபதி

நெல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து போட்டிமிக்க ஏற்றுமதிச் சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய உற்பத்திப் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி 2030 ஆம் ஆண்டளவில்…

மாத்தளை, கொழும்பு செயற்கை ஹொக்கி மைதானங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும்…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவித்தல்

கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பிரதேசத்தில் நாளை (08.06) இடையிடையே மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர்…

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்குதிருப்புதவற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம் – ஜனாதிபதி

பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

வாகன இறக்குமதி தடையின் போது 44,000 வாகனங்கள் சந்தைக்கு வெளியீடு 

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 அதிகமான வாகனங்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

உலகக்கிண்ணத் தொடரில் சில அணிகளுக்கு முன்னுரிமை – அமைச்சர் ஹரின் 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதற்கட்ட போட்டிகளின் போது இலங்கை அணி உட்பட தொடரில் பங்கேற்ற ஏனைய அணிகள்…

மொட்டுக் கட்சியின் முக்கிய பதவி ரோஹித அபேகுணவர்தன வசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் செயற்குழு…

குணதிலக்க ராஜபக்ச மீது தாக்குதல் – வாக்குமூலம் பதிவு

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச மீது மஹிந்தானந்த அளுத்கமகே தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு…

வருடாந்தம் 800 டொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்வதாக தகவல்

வருடாந்தம் 800 டொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்வதாக சுற்றாடல் துறைசார் நாடாளுமன்றமேற்பார்வைக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. வருடாந்தம் 1,600 பிளாஸ்டிக்…

Exit mobile version