சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் ஆரம்பமான…
Important
இன்றைய வானிலை..!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…
தினப்பலன் 17.05.2024 – வெள்ளிக்கிழமை..!
மேஷம் – ஓய்வு ரிஷபம் – குழப்பம் மிதுனம் – ஆரோக்கியம் கடகம் – வெற்றி சிம்மம் – சுகம் கன்னி…
Playoffs சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி – IPL
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Playoffs தகுதிப் பெற்றுக்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைடன்ஸ்…
நினைவேந்தல் தொடர்பில் அரசுக்கு பொது கொள்கை இல்லை?
“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட…
தும்புரை தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சட்டம், ஒழுங்கை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய…
இந்தியாவின் PhonePe பரிவர்த்தனை இலங்கையில் அறிமுகம்
இலங்கையில் UPI அடிப்படையிலான சேவைகளுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் முகமாக, PhonePe பரிவர்த்தனை கட்டமைப்பானது LankaPay உடன் இணைந்து PhonePe UPI…
மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ‘தமிழினப் படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை வேண்டும்’, தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்…
பிரபாகரனுக்கு முதன்முறையாக வீர வணக்க நிகழ்வு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முதன்முறையாக டென்மார்க்கில் வீர வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரபாகரனின் அண்ணன் மனோகரன் இந்திய…
நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் தொடர்பில்கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தொலைபேசி…