இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…

தினப்பலன் 02.05.2024 – வியாழக்கிழமை..!

மேஷம் – பொறுமை ரிஷபம் – அனுகூலம் மிதுனம் – பாசம் கடகம் – உயர்வு சிம்மம் – போட்டி கன்னி…

சென்னைக்கு அதிர்ச்சியளித்த பஞ்சாப் அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  சென்னையில்…

ஐ.தே.க யின் மாபெரும் மே தினக் கூட்டம்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய…

பணவீக்கம் அதிகரிப்பு..!

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு…

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.  கயாஷான் நாவானந்த, ஐக்கிய தேசியக் கட்சியின்…

தமிழில் உரையாற்றிய சஜித்..!

இலங்கையில் உள்ள  மலையக சமூகத்தை பாதுகாப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.  தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது தமிழில்…

சட்டபூர்வமாக கிராமங்களாக மாற்றப்படவுள்ள லயன் அறைகள்

தோட்டத் தொழிலாளர்களின்  நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம்…

ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது சிரார்த்த தினம் இன்று

அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியே காலத்தின் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…

“இ.தொ.கா சொல்வதை மட்டுமே செய்யும்” – செந்தில் தொண்டமான்

போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…