அரச வருமானத்தில் மாற்றம் 

2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர்…

நாட்டினுள் விசேட பாதுகாப்பு ஏற்பாடு 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.  பொலிஸாரும் முப்படையினரும்…

சென்னை இரசிகர்களை அமைதிப்படுத்திய லக்னோ அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. …

யாழில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு 

யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.  நேற்று(22.04)…

தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய சமரி அத்தப்பத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தப்பத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.…

கடித எழுத வேண்டிய தேவையில்லை விவாதங்களுக்கு தயார் – சஜித்

கடித எழுத வேண்டிய தேவையில்லை. மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் நாங்கள் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின விழா குறித்து விசேட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் மே…

இளநீரின் விலை சடுதியாக அதிகரிப்பு

நிலவும் வெப்பம் காரணமாக சந்தையில் இளநீருக்கு கேள்வி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக கேள்வி காரணமாக சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220…

நடமாடும் சேவையைப் புறக்கணித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நடமாடும் சேவையில் பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லையென அமைச்சர் மனுஷநாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார். மன்னாரில்,…

ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்குமாறு கோரிய மனோ கணேசன் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பங்காளி கட்சிகளுக்கு எவ்வாறு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறிவுரை வழங்க வேண்டும்…

Exit mobile version