அஞ்சல் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி போலியான இலக்கங்கள்…

துபாய் விமான நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர்

ஐக்கிய அரபு  இராச்சியத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக குறித்த…

பிணை முறிகள் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை 

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் அடிப்படையில் இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் முன்மொழிந்துள்ளனர்.  இலங்கை திருப்பிச் செலுத்தாத இறையாண்மை பத்திர…

அருட் தந்தை சிறில் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி…

வெடுக்குநாறிமலை சர்ச்சை – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் (16) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.…

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை 

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளருமான செல்வராசா…

பிரபல நடிகை தொடர்ந்தும்  விளக்கமறியலில் 

பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோரை எதிர்வரும் 24 ஆம்…

பதவிகளை துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள அதிகரிப்பிற்கான நியாயமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்பதவிகள் அனைத்தையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்நாடாளுமன்ற உறுப்பினருமான…

தமிழர்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக டக்ளஸ்

ஆயுதப் போராட்ட காலங்களிலும், ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமை தாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார்…

சுதந்திர கட்சியின் நியமனங்களுக்கு எதிராக ஆட்சேபனை முன்வைப்பு 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி…

Exit mobile version