எரிபொருள் விலைகளில் இன்று(04) மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இறுதியாக ஜனவரி மாதம் 31ம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்…
Important
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி,…
தினப்பலன் 04.03.2024 – திங்கட்கிழமை!
மேஷம் – தோல்வி ரிஷபம் – பெருமை மிதுனம் – நட்பு கடகம் – அமைதி சிம்மம் – துயரம் கன்னி…
சிவன் கோவிலில் பக்தர்களை மகிழ்விக்கும் ரோபோ யானை..!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக…
நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது
கொழும்பில் 100 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள்…
சிறைச்சாலை கைதிகளால் இவ்வளவு வருமானமா?
கைதிகள் விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கடந்த வருடம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.…
மகாவலி பிரதேசத்திற்கான நீர் திறப்பு…
சிறு போகத்தில் மகாவலி பிரதேசத்திற்கான நீர் திறப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகார…
கண்டியில் காடுகளில் ஏற்பட்ட தீ கட்டுக்குள்…
கண்டி, கலஹா பகுதியில் உள்ள இரண்டு காடுகளில் நேற்றிரவு ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வாரியகல நில்லம்ப காப்புக்காடு மற்றும்…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி,…
மேல் மாகாண தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்..!
மேல் மாகாணத்தில் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும்…