ரூபாவின் இன்றைய பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் நிலையாக காணப்படுகின்து. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று…

கடன் செலுத்தும் சலுகை காலத்தை சாதமாக மாற்றிய வணிக வங்கிகள் – சஜித் ஆதங்கம்

கொவிட் காலத்தில் வணிக நிறுவனங்களுக்கு கடன் தொகை செலுத்த சலுகை வழங்கப்பட்டாலும், வணிக வங்கிகள் அதனைக் கையாண்ட விதத்தில் நாட்டில் உள்ள…

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்புர சத்தியப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்ற அறிவிப்பு..!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம்…

பசறையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்..!

பதுளை பசறை பகுதியில் 76 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்கான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக…

மின் கட்டண திருத்தத்தினூடாக அதிக நிவாரணம் -கஞ்சன

முன்னர் கூறப்பட்டதை விடவும் மின் கட்டணத்தில் அதிகளவு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை…

சுகாராத் துறையின் போக்குவரத்து சேவைக்கு ஜப்பான் நன்கொடை..!

சுகாதாரத் துறையின் போக்குவரத்துச் சேவைகளுக்காக ஜப்பான் நன்கொடை யளித்துள்ளது. சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ உதவிகளை சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில்…

சட்டவிரோத மசாஜ் நிலையம் – மூவர் கைது..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓயா நகரில் சட்டவிரோத மசாஜ் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். எவ்வித பதிவும் இன்றி…

“பாரத்-லங்கா” வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டம் அங்குரார்ப்பணம்..!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி…

மன்னாரில் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவம்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நபரொருவர் இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மெட்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிலங்குளம்,நொச்சிக்குளம் பகுதியில்  நேற்று…