கொழும்பில் துப்பாக்கிச் சூடு..!

மோதர ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வருகை தந்த இருவரின் நேற்றிரவு துப்பாக்கி…

இன்றைய வானிலை..!

நாடளாவிய ரீதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் குறைவாக காணப்படுவதுன் சீரான வானிலை நிலவும் என வளமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழப்பு..!

வடக்கு தான்சானியாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பரியாடி மாவட்டத்தில் உள்ள நங்கலிடா சுரங்கத்தில்…

சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று 14/01 ஞாயிற்றுக்கிழமை மாலை…

பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்..!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை ஆபாசமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…

உயர்தரப் பரீட்சை வெளியானமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது..!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு..!

ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிரேட் வெஸ்டர்ன் – நானுஓயா நிலையங்களுக்கு இடையில் ரயில்…

VAT அறவீட்டில் மோசடி..!

ஏயுவு அறவீட்டில் பிரச்சினைகள் நிலவுமாயின் அது தொடர்பிலான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. முறையற்ற விதத்தில்…

சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!, எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற எமது மக்களின் நம்பிக்கை…

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வாழ்த்து செய்தி!

” தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள்…