கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின்…
Important
எரிபொருள் தடையின்றி விநியோகம்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று வழமைப்போன்று இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட…
புனித ரமலான் நோன்பு காலம்
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02.03) முதல் ஆரம்பமாகிறது. முஸ்லிம் மக்கள் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு நோன்பு…
இன்றைய வாநிலை..!
கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய…
தினப்பலன் – 02.03.2025 – ஞாயிற்றுக்கிழமை
மேஷம் – சுகம் ரிஷபம் – வரவு மிதுனம் – நன்மை கடகம் – சிரமம் சிம்மம் – புகழ் கன்னி…
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவக்கூடும் என எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள்விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர்…
மோடி – ரணில் இடையே சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த…
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் சந்தோஷ் ஜா இடையே சந்திப்பு
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று…
மூதூரில் வாகன விபத்து – 33 பேர் காயம்
திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01.03) இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில…
அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக…