வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (29.03) வெப்பமான காலநிலையே காணப்படும் எனவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக…

தேசபந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன்…

தினப்பலன் – 29.03.2025 சனிக்கிழமை

மேஷம் – நட்பு ரிஷபம் – நலம் மிதுனம் – நன்மை கடகம் – லாபம் சிம்மம் – செலவு கன்னி…

புத்தாண்டை முன்னிட்டு 13 நாட்களுக்கு 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொதி

புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப்…

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் – நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர்…

கைதான 27 போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட இருவர் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட…

மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் இடையே கலந்துரையாடல்

சமூக பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த உரிமைக்காய் எங்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த…

மன்னாரில் கடந்த 05 நாட்களாக காணாமற்போன குடும்பஸ்தர்

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமற் போயுள்ள நிலையில் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். மன்னார் பனங்கட்டுக் கொட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயது…

பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி…