தினப்பலன் – 01.03.2025 – சனிக்கிழமை

மேஷம் – கீர்த்தி ரிஷபம் – உழைப்பு மிதுனம் – மேன்மை கடகம் – சாதனை சிம்மம் – நட்பு கன்னி…

ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ள இலங்கை A அணி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கோண ஒரு நாள் தொடர் ஏப்ரல் தொடக்கம் மே வரை ஐக்கிய அரபு அமீரகம்,…

ஊழல் விசாரணைகளை ரணிலும் மைத்திரியுமே நிறுத்தினர் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும்நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல்…

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம் – பிரதமர்

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையைவிரைவுபடுத்தும் திட்டம் 2025-2030″ அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு…

அரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது – பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும்…

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா – சிறீதரன் கேள்வி

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா…

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வாநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல,…

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ரணில் விக்ரமசிங்க டில்லியில் விசேட உரை

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28.02) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். புது…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…