தினப்பலன் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

மேஷம் – தாமதம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – பாராட்டு கடகம் – மேன்மை சிம்மம் – புகழ் கன்னி…

உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு குறித்து வலியுறுத்திய அமைச்சர்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் பங்களிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்…

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுப்பு

நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை அவதானிக்க முடியும் – பேராசிரியர் சந்தன ஜயரத்ன சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும்…

அமைச்சர் சந்திரசேகருக்கும் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.…

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப்புள்ளிகளை வழங்க உடனடி நடவடிக்கை

பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வினாத்தாள்களை தயாரிப்பதற்கு…

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையே சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில்…

பிமல் ரத்நாயக்கவும் ரவூப் ஹக்கீமுக்கும் நாடாளுமன்றில் வாக்குவாதம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று (27.02) வாக்குவாதம் ஏற்பட்டது.…

அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் மருந்தகங்களை ஸ்தாபிக்க தீர்மானம்

“உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம்” என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை…

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாரான தாதியர்கள்

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர் சேவையிலுள்ளவர்கள் தீர்மானித்துள்ளனர். பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

வரவுசெலவுத்திட்டத்தை கவனமாக ஆராய்ந்துபார்க்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கோரிக்கை

நீதி, சமத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றிற்காக இந்த முழு நாட்டையும் திசைவழிப்படுத்தும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது என பிரதமர்…