இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…
Important
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றில்…
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் பிரதமர் இடையே சந்திப்பு
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்றைய தினம்நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும்…
மித்தெனிய துப்பாக்கிச் சூடு சம்பவம் – மூவர் கைது
மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட…
அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில்…
இன்றைய வாநிலை..!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
தினப்பலன் – 21.02.2025 – வெள்ளிக்கிழமை
மேஷம் – ஆதாயம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – தோல்வி கடகம் – போட்டி சிம்மம் – லாபம் கன்னி…
சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சஞ்சீவ கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இந்தியா சிறந்து பந்துவீச்சு, போராடக்கூடிய நிலையை அடைந்தது பங்களாதேஷ்
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய…