இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின்…

பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக  மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக…

அத்துமீறி மீன்பிடிப்போருக்கான சட்டம் கடுமையாக்கப்படுகிறது!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடும் பின்னணியில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்த…

”ஐநா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்” -மனோ கணேசன்

ஐநா மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார். இது…

அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்ப துறைகள் அதிக பங்கேற்ற வேண்டும்!

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க…

இலங்கை வர்த்தக சம்மேளம் – ஐக்கிய மக்கள் சக்தி சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய கொள்கையை வகுப்பதற்கான செயல்முறையின் ஒரு அங்கமாக பல்வேறு துறைகள் பற்றி ஆழமாக கலந்துரையாடி பின்…

மன்னார் இராமர் பாலத்துக்கு அண்மித்த பகுதியில் சிரமதானம்

இன்று(16.09) சர்வதேச கடற்கரை தூய்மை தினமாகும். இந்த நாளில் உலகின் பலபாகங்களிலும் உள்ள கடற்கரைகள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால்…

தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் தாவடி – வன்னிய சிங்கம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

மத்திய வங்கிச் சட்டம் : பணம் அச்சிடுவதை குறைக்கும்!

புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் மூலம் பணத்தை அச்சிடுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் வாய்ப்புகள் பாரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

சீமான் மீதான முறைப்பாட்டை திரும்ப பெற்றார் நடிகை விஜயலக்ஷ்மி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்து…

Exit mobile version