இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இன்று அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்பு ஒன்று…
Important
ரணில் விக்ரமசிங்க-ஐ.எம்.எப் முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா…
நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையில் படகு சேவை!
நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான படகு சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.…
நாடாளுமன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது!
நாடாளுமன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து இன்று…
தனுஷ்க குணத்திலகவுக்கு 28 ஆம் திகதி தீர்ப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விசாரணை நேற்று(20.09) அவுஸ்திரேலியா டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவுக்கு…
பணவீக்கத்தின் தற்போதைய நிலை!
இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1%…
இயலாமையினால் இதொகா, ஜனநாயக மக்கள் முன்னணியினை சீண்டுகிறது
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மிகத்தெளிவாக, இரண்டு கைகளும் தட்டினால்தான் சப்தம் வரும். எதிரணியில் இருந்து நாம் பணி…
ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டும் பொன்சேகா, சிறிசேனா…
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் மீதான விவாதத்தின்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், முன்னாள் ஜனாதிபதி…
தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது!
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான…
நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வெளிநாட்டு பிரஜை!
இலங்கையர்போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். …