தாகத்தால் வாடும் விலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்கும் மோசடி ஒன்று செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில்நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லகதிர்காமம் எல்லைக்குட்பட்ட…
Important
அஸ்வெசும உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்!
வறிய மக்களுக்கு வழங்கப்படும், நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் மாத பணத்தொகை வழங்கும் நடவடிக்கை…
நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான விரிவுரையாளர்கள்!
இலங்கையில் இதுவரை 4000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர்…
கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!
ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று (15.08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
நாட்டில் CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம்!
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக…
இன்றும் பல இடங்களில் மழை!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,…
நெருப்புடன் விளையாடுகிறீர்கள் – சீனா எச்சரிக்கை!
தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதாக சீனா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. மொஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய சீன பாதுகாப்பு அமைச்சர் லீ…
சாதாரணதரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
கடந்த ஆண்டுக்கான (2022) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
மலையகம் ஊடான ரயில் சேவைகளில் பாதிப்பு!
மலையகம் ஊடான ரயில் சேவைகள் இன்று (16.08) தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலன மற்றும் இஹலகொட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்…
கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று…