மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி!

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும்…

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு உதவித்தொகை!

ஜப்பானிய அரசாங்கம் “ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தின்” கீழ் இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா உதவித் தொகையை வழங்கியுள்ளது.…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை தொடர்ப்பில் கல்வி அமைச்சு…

சிகிரியாவை பார்வையிட 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறதா?

சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 9000 ரூபாவிற்கும் அதிகமான பயணச்சீட்டு பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தகவல்…

நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் எதிர்கட்சியினர் – அமைச்சர் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து நாடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை…

அமெரிக்காவில் புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகம்!

அமெரிக்காவில் ERS எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், புதிய கொவிட் தடுப்பசி அறிமுகப்படுத்தப்படும் என…

ஆட்கடத்தல் சம்பவங்கள் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது!

ஆள் கடத்தல் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.  மனித கடத்தல் தொடர்பில்…

இத்தாலிய பெண்ணிடம் அத்துமீறிய இலங்கையர் கைது!

இத்தாலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு…

தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த 73 மருந்துகள்!

2023 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருந்து தரப் பரிசோதனையில், 73 மருந்துகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு…

வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!

வவுனியா, தௌசிக்குளம் பகுதியில் மாம்பழம் ஒன்று 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தௌசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் விசேட ஆராதனையின்…