லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கோல் டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…
Important
திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!
திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.…
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுமா?
சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சர்…
பெண் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் தலிபான்கள் புதிய சட்டம்!
ஆப்கானிஸ்தானில் வயதுக்கு வந்த சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் பத்து வயதிற்கு மேற்பட்ட…
சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் பதற்றம்!
தென் சீனக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
புதிய சுகாதார கொள்கையை உருவாக்க ஆளும், எதிர் தரப்பினரோடு கலந்துரையாட வேண்டும்!
புதிய சுகாதார கொள்கையை உருவாக்குவதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை…
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதிப்போம்!
அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், இயற்கை விடையத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேச…
5வது ஆசிய பசுபிக் மன்றத்தை இலங்கையில் நடத்தத் திட்டம்!
எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து…
வேலன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பு!
பொத்துவில் தொடக்கும் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுசிப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான்…
வறட்சியினால் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பிடுமாறு உத்தரவு!
வறட்சியினால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களின் நிலையை மதிப்பிடும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு…