விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மைத்திரியின் ரிட் மனு

தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து கோட்டை நீதவான் நீதிமன்றை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன. அண்மையில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்களுக்கே…

சந்திரிக்காவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை – விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாகிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய…

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06.11) உத்தரவிட்டுள்ளார்.…

காலி முகத்திடல் மைதானம் – சமூக நடவடிக்கைகளுக்காக வழங்க அமைச்சரவை அனுமதி

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா…

பிரதமருக்கான அம்புலன்ஸ் வண்டி மற்றும் வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு!

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார…

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – முன்னாாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல் தன்னையும் கொலை செய்வதற்குசதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

அரசின் இலக்குகளை அடைய, அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும் – ஜனாதிபதி

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான…

Exit mobile version